றிஸ்வான் சேகு முகைதீன்மட்டக்குளி - சமித்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர்...