தலவாக்கலை, லிந்துலை, பெர்ஹாம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.லிந்துலை பெர்ஹாம் தோட்டத்தைச் சேர்ந்த ஜோசப் எட்வர்ட் எனும் 72 வயது நபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று (31) பெர்ஹாம் தோட்டத்து தேயிலை மலையில் இருந்த குளவிக்...