யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் - மாட்டு வண்டி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூளாய் பகுதியை சேர்ந்த சின்னையா லோகேஸ்வரன் (32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடையாக குறித்த இளைஞன்...