முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்காக கொண்டு வந்ததாக தெரிவிப்புதிருகோணமலை, நகர் பகுதியில் ரி.என்.ரி. (TNT) வெடிபொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வயோதிபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.வீடொன்றில் சக்தி வாய்ந்த...