துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு அரசாங்கம் ஒருகோடி ரூபா நஷ்டஈட்டை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.
வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்று (27) காலை 9.30 அளவில் யாழ் கைதடியிலுள்ள வடமாகாண...