நீரிழிவு நோயினால் காலை இழந்து தவித்து வந்த றம்புக்கனை, சியம்பலங்கமுவ பகுதியைச் சேர்ந்த திருமதி.அனுஷா அத்தநாயக்கவுக்கு, அலரிமாளிகையில் வைத்து நேற்று முன்தினம் (17) பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவினால் செயற்கை கால் வழங்கி வைக்கப்பட்டது.சுமார் பத்து வருடங்களாக நீரிழிவு...