மட்டக்களப்பு வாவியில் அடையாளம் காணப்படாதநிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேசத்தில் பிரதேசவாசிகள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள மட்டக்களப்பு வாவியிலேயே நேற்று (07) இரவு இவ்வாறு...