குருணாகல் - மாஸ்பொத்த பிரதேசத்தில் பொலிஸார் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட மாத்தறை ரொஷான் என அழைக்கப்படும் டி.கே. சமிந்த என்பவரே இவ்வாறு பொலிசாரின்...