பல்வேறு வர்த்தகர்கள் உள்ளிட்ட நபர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலி மற்றும் அவரது வர்த்தக பங்காளர் என தெரிவிக்கப்படும் இசுறு பண்டார ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.பல கோடி ரூபா நிதி மோசடி...