பொரளை அனைத்துப் புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் ஷேர்லி ஹேரத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இன்றையதினம் (21) குறித்த வைத்தியரின் பிணை மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுள திலகரத்ன அவருக்கு பிணை...