அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவ ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும். இந்தோ – பசுபிக் பெருமுயற்சி – 2019என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த கூட்டு இராணுவ ஒத்திகையாகும். இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று (15)...