யாழ் மாவட்டத்தின் வேலணை பிரதேசத்தில் திருவள்ளுவர் வீதியில் சில மாதங்களாக ஏற்பட்ட குடிநீர் கசிவு சீர் செய்யப்பட்டு 25 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.வேலணை-திருவள்ளுவர் வீதியில் குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் குடிநீர்...