- ஒரு சிலர் பிணையில் விடுவிப்பு; 14 நாட்கள் தனிமைப்படுத்தல்அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் வைத்து முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 5 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் கொழும்பு கோட்டை நிதவான் நீதிமன்றில்...