வவுனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயது குடும்பஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா, வேலன்குளம், மடுக்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 5 வயது சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (12) சிறுமியின்...