மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் Coca-Cola நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் தொடர்ந்தும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Coca-Cola நிறுவனத்தின் கடுவெலை பிரதேச தொழிற்சாலையின் சுரங்க வழி எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக களனி கங்கையில் ஏற்பட்ட...