நுண்நிதி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட சிறுதொகை கடனுக்குரிய தவணைக் கட்டுப் பணத்தை செலுத்த முடியாமையால் இளம் தாய் ஒருவர் தனது குழுந்தையுடன் தற்கொலை செய்த நிலையில் கிணற்றில் இருந்து இன்று (03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் குறித்த...