ஊறுகஸ்மங்ஹந்திய பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (14) திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையெனவும், குறித்த...