சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை கொண்ட 2 விமானங்கள் இன்று (27) இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.இலங்கையின் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்படும் குறித்த மருந்துகளின் பெறுமதி 35 மில்லியன் சீன...