தேரவாத சட்டம்: 2/3 உம் பொது வாக்கெடுப்பும் அவசியம்

தேரவாத பிக்குகள் தொடர்பான விதிமுறைகளை பதிவுசெய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தின் இரண்டில் மூன்று (2/3) பெரும்பான்மை வாக்குகளுடனேயே அமுல்படுத்த முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இன்று (10) இது குறித்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதோடு, குறித்த சட்டமூலம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு ஒன்றும் நடாத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...