Thursday, December 1, 2016 - 4:19pm
றிஸ்வான் சேகு முகைதீன்
மக்கள் பாதிப்படையும் வகையிலான ஆர்ப்பாட்டம் மற்றும் பணிப் பகிஷ்கரிப்பு போன்றவற்றில் ஈடுபட தீரமானித்துள்ள அனைவரும் தன்னிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய ஒறுமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
Add new comment