161
ஈரான் இஸ்லாமியக் குடியரசு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அந்நாட்டு தலைநகர் தெஹ்ரானில் கடந்த சனிக்கிழமை (23) நடைபெற்ற பலஸ்தீனம் தொடர்பான பல்நாட்டு அரசியல் உயர்மட்ட ஆலோசனை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், நாடு திரும்பியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்ஹோஷை புதன்கிழமை (27) சந்தித்து அதன் அனுகூலங்கள் குறித்துக் கலந்துரையாடியபோது எடுத்த படம்.