144
பதுளை மாவட்டத்தின் நுவரெலியா எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ள இறுதி பாடசாலையான ரேந்தபொல, பொரகஸ் ஸ்ரீ கணபதி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு கல்வி அமைச்சினூடாக பெற்றுக்கொண்ட ரூ. 25 இலட்சம் பெறுமதியான 20 டெப் கணினி உபகரணங்களை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கையளித்தார். இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது.