Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 282 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: மே 04, 2024 May 4, 2024 IPL 2024 KKR vs MI : ஒற்றை ஆளாக போராடிய வெங்கடேஷ் ஐயர் May 3, 2024 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறிய கறுப்பு நாய் May 3, 2024 சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழில் போராட்டம் முன்னெடுப்பு May 3, 2024 கொத்து ,ப்ரைட் ரைஸ் உணவுகளின் விலை குறைப்பு May 3, 2024 விமான நிலையத்தில் வீசா வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவுடையதல்ல May 3, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.