Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 267 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம் May 1, 2024 இன்று தொழிலாளர் தினம்; நாடு முழுவதும் 40 பேரணிகள் May 1, 2024 நாட்டை முன்னேற்றுவதிலுள்ள சவாலை முறியடிக்க வேண்டும் May 1, 2024 1,153 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு May 1, 2024 தொழில் உரிமைகளை பாதுகாக்க உறுதியுடன் ஒன்றிணைவோம் May 1, 2024 ஜனாதிபதியாக ரணில் இருப்பதே நாட்டுக்கு நன்மையாக அமையும் May 1, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.