Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 259 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... IPL 2024 CSK vs SRH: வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் CSK April 28, 2024 GCE O/L விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் 02 வாரங்களில் வெளியீடு April 28, 2024 ஊடகவியலாளர்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம் April 28, 2024 நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின் மழை April 28, 2024 இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஏப்ரல் 28, 2024 April 28, 2024 பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன், “வசத் சிரிய 2024” புத்தாண்டுக் கொண்டாட்டம் April 27, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.