Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 252 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஏப்ரல் 26, 2024 April 26, 2024 இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.04.2024 April 25, 2024 2024 முதல் காலாண்டில் வருமான இலக்குக்கு அப்பால் 6% வளர்ச்சி April 25, 2024 குழந்தைகளை கொல்லும் இஸ்ரலிய சியோனிசவாதிகள் செயற்பாடுகளை ஏற்க முடியாது April 25, 2024 IPL 2024 SRH vs RCB: சன்ரைசர்ஸ் அணியின் விஸ்பரூபத்துக்கு விடை கொடுக்குமா RCB? April 25, 2024 சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை April 25, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.