திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைநாவல் பகுதியில் மேற் கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 08 பேர் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் 08 சாரதிகளை கைது செய்துள்ளதாகவும், 06 டிப்பர் வாகனங்கள், 02 உழவு...