தணமல்வில பகுதியில் இன்று (07) முற்பகல் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.தணமல்வில - உடவளவை வீதியில் 3ஆம் கட்டை பகுதியில், வீதியில் பயணித்த கெப் வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ...