- ஒரே நாளில் அதிகூடியளவிலான தொற்றாளர்கள் நேற்று பதிவு- தற்போது சிகிச்சையில் 7,183 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 633 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.நேற்றையதினம் (21) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில்...