மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (04) இரவு சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த, பதில் நிலையப் பொறுப்பதிகாரியை திட்டி, அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.ஹெய்யன்துடுவ, கொடெல்லவத்தை...