நாளை (23) தேசிய துக்க தினமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.நேற்றைய தினம் (21) ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜனாதிபதியினால், நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...