கருவலகஸ்வெவ சியம்பலாவெவ பாகாக்கப்பட்ட வன பிரதேசத்தில் இன்று (12) அதிகாலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த லெனின்...