யாழ். சங்குவேலியில் சம்பவம்உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாக உறவினர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நான்கு நாட்களின் பின் நேற்று முன்தினம் (09) குழந்தை...