இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த சனிக்கிழமை (17) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றிருந்தனர்.குறித்த நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்புக்கமைய,...