இலங்கையில் முதற்தடவையாக பூசணிக்காய்த் திருவிழா அண்மையில் கொழும்பு ஆனந்த குமாரசாமி மாவத்தையில் நடத்தப்பட்டது.எமது நாட்டுச் செய்கையான பூசணிக்காயின் முக்கியத்துவம், பூசணிக்காயை நாம் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள், உணவுக்காக பூசணிக்காயைப் பயன்படுத்தும் முறை ஆகியவை பற்றி பொதுமக்கள் மத்தியில்...