துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபுன்கொடை தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடலில் நீராடச் சென்ற கத்தோலிக்க மதகுரு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நீரில் மூழ்கிய குறித்த மதகுரு, ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில்...