- ரூ. 50 ஆயிரம் வரை அபராதம்- நடைபாதைக்கு ஏற்படும் சேதம் தொடர்பில் வழக்கு- வாகனங்கள் அகற்றப்படும்; அதற்கான செலவு உரிமையாளரிடம் அறவிடப்படும்நெடுஞ்சாலைகளில் வாகனம் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்படாத மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை தரித்து நிறுத்துதல் தொடர்பில், நாளை (17) முதல் விசேட...