உலகில் சில வேளைகளில் நடக்கும் சம்பவங்கள் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று எண்ணிப் பார்க்க முடியாதளவுக்கு எம்மை பிரமிக்க வைக்கும்படியாகக் காணப்படுகின்றன. அவ்வாறான சம்பவங்கள் சிலவற்றை நோக்குவோம்.9. ஏரி மறைந்த சம்பவம்சிலியில் ஒரே இரவில் ஏரியொன்று மறைந்துபோன சம்பவம் கடந்த 2016ஆம் ஆண்டில்; இடம்பெற்றது...