மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (20) புதன்கிழமை பிற்பகல் முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேசச் செயலாளர்...