நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பமாகியுள்ளதைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கத்தையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக மழை நீர் தேங்கும் இடங்களில் பல்கி பெருகும் நுளம்புகளின் பெருக்கத்தையே காண முடிவதாக டெங்கு ஒழிப்புக்கான தேசிய திட்ட மருத்துவரொருவர் சுட்டிக்காட்டியுள்ளார். ...