விமல் வீரவங்ச உள்ளிட்ட தேசிய சுதந்திர முன்னணி கட்சியை, தனியான சுயாதிக்கம் கொண்ட கட்சியாக கருத முடியாது என்பதால், பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களால் பாராளுமன்றத்தில் குழப்பம்...