எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.அவர்கள் பயணித்த சட்டவிரோத இரண்டு இழுவை மீன்பிடி படகுகளும் (bottom trawling) கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.நேற்றைய தினம் (12) இரவு...