- சம்பவம் தொடர்பில் தாய்மாமன் கைதுகிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மூன்றாவது மாடியில் இருந்து வயதான ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் குறித்த...