பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளரும் சிவில் சமூக ஆர்வலருமான நாகானந்த...