சகவாழ்வு தேசிய மாநாட்டில் ஜனாதிபதிஅச்சம் நிறைந்த சூழலை மாற்ற ஒன்றிணையுமாறும் அழைப்புபயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முழுமையான அரச பலமும் பயன்படுத்தப்படும். இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள சந்தேகம், அச்சம் நிறைந்த சூழலை மாற்றுவது இலகுவான காரியமல்ல. இந்த நிலைமையை மாற்றுவதற்கு சலகரும் ஒன்றிணைந்து செயற்பட...