6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கடந்த 2014/2015 காலப்பகுதியில் லக் சதோச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட, சுமார் 2 இலட்சத்து 57 ஆயிரம் (257,000) மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின்...