நீதியை விட்டும் ஒரு அங்குலமும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்படமாட்டேன் என தெரிவித்த, வனஜீவராசி திணைக்கள பெண் உத்தியோகத்தரின் பக்கமே அரசாங்கம் நிற்கும் என, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.வனஜீவராசிகள் திணைக்கள பெண் ஊழியர் ஒருவர் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுவேன் என, இராஜாங்க அமைச்சர் சனத்...