நெடுந்தீவில் ஐந்து சிரேஷ்ட பிரஜைகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 51 வயதான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (22) சனிக்கிழமை ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78)...