கொழும்பு துறைமுகத்தில் கிடப்பில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு 50 மில்லியன் (5 கோடி) அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுகுறித்த அத்தியாவசிய பொருட்களை விடுப்பதற்கான வசதிகளை மேற்கொள்ள, 2 அரசாங்க வங்கிகளுக்கு இவ்வாறு குறித்த நிதியை விடுவித்துள்ளதாக, இலங்கை...