கொழும்பு, பம்பலபிட்டி சந்தியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.கொழும்பு, தீயணைப்பு பிரிவிலிருந்து குறித்த பகுதிக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.